திங்கள், 23 நவம்பர், 2009

முத்துக்களோ கண்கள்

பொன் மணி முத்துக்கள், பவளங்கள் வைரங்கள்
இன்னபல செல்வங்கள் எல்லாமும் பெண்ணொருவள்
கண்வலையில் வீழ்ந்த பின்னர் காளையர்க்குப் பொருளாமோ?
காதல் தரும் சுகம் போல வேறெதுவும் உலகிலுண்டோ?
ஒரு பெண்ணிடம் உள்ளத்தில் காதல் பிறந்த பின்னர் காளை ஒருவனுக்கு இவ்வுலகமும் அவளே, இவ்வுலகிலுள்ள அனைத்து செல்வங்களும் அவளே. கன்னி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் காளை அவனுக்குப் பசியே மறந்துவிடும், அவள் வாய்திறந்து பேசிவிட்டாலோ உலகத்தை மறந்து, உறக்கத்தை மறந்து, உள்ளத்தால் அவளுடன் ஒன்று கலந்து விடுவான்.

என்னே காதலின் சக்தி! அதனாலேயே
காதலினால் மாந்தருக்குக் கலவியுண்டாம்,
கலவியினால் மாந்தருக்குக் கவலை தீரும்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
என மஹாகவி பாரதி பாடி வைத்தாரோ?

முத்துக்களோ கண்கள்

படம்: நெஞ்சிருக்கும் வரை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1967

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

1 கருத்து:

  1. முத்துக்களோ கண்கள்
    பொன் மணி முத்துக்கள், பவளங்கள் வைரங்கள்
    இன்னபல செல்வங்கள் எல்லாமும் பெண்ணொருவள்
    கண்வலையில் வீழ்ந்த பின்னர் காளையர்க்குப் பொருளாமோ?
    காதல் தரும் சுகம் போல வேறெதுவும் உலகிலுண்டோ?
    ஒரு பெண்ணிடம் உள்ளத்தில் காதல் பிறந்த பின்னர் காளை ஒருவனுக்கு இவ்வுலகமும் அவளே, இவ்வுலகிலுள்ள அனைத்து செல்வங்களும் அவளே. கன்னி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் காளை அவனுக்குப் பசியே மறந்துவிடும், அவள் வாய்திறந்து பேசிவிட்டாலோ உலகத்தை மறந்து, உறக்கத்தை மறந்து, உள்ளத்தால் அவளுடன் ஒன்று கலந்து விடுவான்.

    என்னே காதலின் சக்தி! அதனாலேயே
    காதலினால் மாந்தருக்குக் கலவியுண்டாம்,
    கலவியினால் மாந்தருக்குக் கவலை தீரும்
    ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
    என மஹாகவி பாரதி பாடி வைத்தாரோ?

    முத்துக்களோ கண்கள்

    படம்: நெஞ்சிருக்கும் வரை
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    ஆண்டு: 1967

    முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

    படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
    பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?

    முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

    கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
    கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
    எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
    விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?

    முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

    ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?
    அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
    மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?
    வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?

    முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

    பதிலளிநீக்கு